tag:blogger.com,1999:blog-3256623579701483043.post2980010506282611359..comments2022-09-13T06:04:26.222-07:00Comments on viruntu: கம்பு, தினை, கேழ்வரகு ... என்னவெல்லாம் செய்யலாம்?rasikaihttp://www.blogger.com/profile/07673040396630699804noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3256623579701483043.post-25225824435917272352011-08-28T22:12:47.263-07:002011-08-28T22:12:47.263-07:00அம்மா முதலில் உங்களுக்கு ஒரு ஓஹோ.....போடனும்! எத்த...அம்மா முதலில் உங்களுக்கு ஒரு ஓஹோ.....போடனும்! எத்தனை முயற்சிகள் செய்திருக்கிறீர்கள். <br /><br />எனக்குத் தெரிந்த ஒரு டயட் பாசிப்பயறு அடை. இதில் அரிசி சேர்க்காதலால் நான் அடிக்கடி செய்வேன். முழு கோதுமை பாசிப்பயறு (முளை கட்டிய பயறு அதிக விசேசம்) இரண்டையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதில் ஊற வைத்த வெந்தயம் 2 ஸ்பூன் மற்றும் பூண்டு 7, 8 பல், சிகப்பு மிளகாய் இவையனைத்தும் சேர்த்து அரைத்துக் கொண்டு உப்பும், பொடியாக நறுக்கிய வெங்காயமும் சேர்த்து அடையாக வார்க்கலாம். தொட்டுக் கொள்ள பச்சையாக வெங்காயம் போட்டு துவையல் அரைத்தால் அருமையாக இருக்கும். <br /><br />வெங்காயத் துவையல் : சின்ன வெங்காயம் என்றால் சுவை கூடும். சிகப்பு மிளகாய், புளி பச்சை கருவேப்பிலை ஒரு கொத்து, உப்பு வைத்து அரைக்க வேண்டியதுதான்.....சுவையுடன், ஆரோக்கியமும் கூடும்.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3256623579701483043.post-51830884177504369472011-08-28T00:05:06.664-07:002011-08-28T00:05:06.664-07:00கம்பு அடை நீங்க சொல்றாப்போல் தான், கேழ்வரகை ஊற வைத...கம்பு அடை நீங்க சொல்றாப்போல் தான், கேழ்வரகை ஊற வைத்து முளைக்கட்டி அரைச்சு வைச்சுக்குவோம். இங்கே மாவு மெஷின் இருக்கிறதாலே அது முடியும், அங்கே கலியில் நீங்க ஊற வைச்சு முளைக்கட்டி நீர் ஊற்றி அரைச்சுப் பாருங்க. முளைக்கட்டியதைப் பதினைந்து நாட்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம், என இங்கே இரண்டு மூன்று ந்யூட்ரிஷியன்களைக் கேட்டப்போ சொன்னாங்க. தேவைப்படும்போது எடுத்துக்கலாம். <br /><br />கேழ்வரகு வெல்லதோசை, உப்பு தோசை இப்படி ஊற வைச்சு அரிசிமாவு, கொஞ்சம் போல் தேங்காய், உப்பு,மிவத்தல், பெருங்காயம், வெல்லதோசைக்கு வெல்லம், தேங்காய் சேர்த்து அரைத்துச் செய்யலாம். இதுவும் அடிக்கடி உண்டு.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3256623579701483043.post-13860095964783411862011-08-25T23:00:19.945-07:002011-08-25T23:00:19.945-07:00கேழ்வரகை ஊறவைக்காமலே மாவு அரைத்து அதிலே களி கிளறி ...கேழ்வரகை ஊறவைக்காமலே மாவு அரைத்து அதிலே களி கிளறி பின்பு உருண்டையாக உருட்டி நீர் மோரிலோ அல்லது அரிசிக்கஞ்சியிலோ போட்டு ஒன்றிரண்டு நாட்கள் போய் சாப்பிட்டால் ஆகா. <br /><br />கேழ்வரகை ஊறவைக்க முடியாது. களி கிளறி அப்படியே சாப்பிட்டாலும் பலருக்கு ஒத்துக்காது. ஜீரணக்கோளாறுகள் வரும். அதனாலே தான் இந்த முறை. <br /><br />வயிறு திடமாக இருப்பவர்களுக்கு சுடு களியும் கீரைக்குழம்பும் அருமையான துணை. இல்லையேல் சின்னவெங்காயமும் மோரில் ஊறிய களியை தயிர் ஊற்றி கரைத்தது.Rajasankarhttps://www.blogger.com/profile/11632647603647641971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3256623579701483043.post-80219570946800581092011-08-25T22:37:49.706-07:002011-08-25T22:37:49.706-07:00'அத்தையும் செய்யலாம். இத்தையும் செய்யலாம். ஐவே...'அத்தையும் செய்யலாம். இத்தையும் செய்யலாம். ஐவேஜி இல்லாத்துக்கு என்னத்தை செய்யலாம்?...'<br />~ ஸர்.பி.ராஜகோபாலாச்சாரி: திருவிதாங்கூர் திவான்.<br />'இட்லியும் செய்யலாம்; தோசையும் செய்யலாம்; குழிப்பணியாரமும் செய்யலாம்; அடையும் செய்யலாம்! இட்லி மாவு பதம் வராததற்கு என்னத்தை செய்யலாம்?'<br />~ இன்னம்பூரானஇன்னம்பூரான்https://www.blogger.com/profile/18052778553065030060noreply@blogger.com