Monday, March 21, 2011

மதுரை முழுநிலா ... பங்குனியில் ...


அன்று வந்ததும் இதே நிலா?



இன்று வந்ததும் அதே நிலா?



மாற்றம் ...

தாழ் தெரு பெற்றது ... புழுதி ... குழல் விளக்கு ...


மேல் மாடி துறந்தது ... இனிய நிலாச் சோறு! 

4 comments:

  1. அம்மா, உண்மை,மேல்மாடி துறந்தது நிலாச் சோறு மட்டுமல்ல! :( இருங்க, என்னுடைய நிலாப் பார்வையின் சுட்டியும் கொடுக்கிறேன். :)

    ReplyDelete
  2. இங்கேபார்த்துட்டுச் சொல்லுங்க. :D

    ReplyDelete
  3. நிலா! நிலா! ஓடி வா!
    நில்லாமல் ஓடி வா!
    ஓடி வரும்போது,
    கூடி அழைத்து வா,
    ஹரிகி பிடித்த நிலாவையும்.

    ReplyDelete