Saturday, May 14, 2011

செட்டிநாடு -- வயிரவன்பட்டி

1. கோயிலின் முன்புறம் ...



2. வெள்ளுவா (முழுநிலா, பவுர்ணமி) இரவுகூட இல்லை; ஆனாலும் நிலவு பால் ஒளியைப் பொழிந்துகொண்டிருந்தது. கூர்ந்து பார்த்தால், கீழே தென்னை மரம் தென்படும்...



அழகான சிற்பங்கள் நிறைந்த கோயில். கட்டாயம் பார்க்கவேண்டிய இடம். காணக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றி!

3 comments:

  1. ரோகிணியை பார்த்தேன். தென்னை காணக்கிடைக்கவில்லை.

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றியம்மா

    ReplyDelete
  3. தென்னையையும் பார்த்தோம். தொன்னையில் அக்காரவடிசிலும் வந்தது.

    ReplyDelete