Thursday, October 6, 2011

அது அந்தக் காலம் - 3

பாத்திமாக் கல்லூரி, விளாங்குடி வளாகத்தில் கல்லூரி முதல் ஆண்டுவிழா (1958-1959). சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு ஏ. இலட்சுமணசாமி முதலியார் விளக்கேற்றிவைத்துத் தொடங்கினார்.






1 comment:

  1. பாமர கீர்த்தியை சித்திரங்களாலும் இசைக்கமுடியும் என்பதற்கு, இது அத்தாட்சி.

    ReplyDelete