Thursday, December 2, 2010

குப்பை கொட்டிய ஒரு காலை நேரம்...

... ... ... கோடி கோடிக்  காட்சி...


1. கீழ்வானம் "செவ்" என்று ... ... ...





2. கீழ்-வட வானமும் "செவ்" என்ற கிழமையுடன் ... ... ...







3. இவை என்ன என்று சொல்ல முடியுமா?



5 comments:

  1. 1& 2.
    கோதாப்பிராட்டியார் வைகறையில் எழுந்து, நீராடி, நந்தவனம் சென்று,மலர்களை பறிக்கும் போது அண்ணாந்து பார்த்தாளாம். உள்ளத்தை பறி கொடுத்தாளாம். அவள் கண்ட சேப்பு ஆதவக்குஞ்சு எடுத்துக்காட்டியது, நீருண்ட மேக சியாமளன்.

    ReplyDelete
  2. அடியால் அளக்க முடியாவிடினும்
    நிலம் வீழ்ந்து அடியாராய்
    அண்ணாந்து பார்க்கும் செடியாய்
    வையம் காட்டும் முகம்

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

    ReplyDelete
  3. //இவை என்ன என்று சொல்ல முடியுமா?//

    இரவிலே நான் அவன் மடி சாய,
    அவன் சாயவோர் பஞ்சணை வேண்டி,
    நீல வானிலே பஞ்சுப் பொதிகள்,
    பகலெலாம் சேர்த்து, மதியம் தைத்து,
    நாளும் இரவில் நான் தருவேனே!

    சூடிக் கொடுத்த சுடர்க் கொடியோ
    தைத்துக் கொடுத்த தையற் கொடியோ

    அவனுக்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
    நாம் கடவா வண்ணமே நல்கு!

    ReplyDelete
  4. கண்ணன் செய் மாயம் கவிதைப் புனலைப் பாய்ச்சுகிறது! எல்லாருக்கும் நன்றி!

    ReplyDelete