Saturday, December 4, 2010

வாழ்ந்தே தீருவேன்...

... உச்சாணிக் கொம்பிலே ...

1. கூர்ந்து பாருங்கள் ...



2. சிறிது தெளிவாக...


வாழ நினைத்தால் வாழலாம்!

2 comments:

  1. படங்களை பெரிதாக்கிப் பார்த்து புரிந்துகொண்டேன். நினைத்தமாத்திரத்திலேயே வாழ்க்கையின் தத்துவம் அத்துபடி. வாழ்வாதாரமே தன் நம்பிக்கை, கொடி படர்வது போல. மேலும், இங்கு இனம் தவிர்த்த சமூக ஆதரவும் புலப்படுகிறது.

    ReplyDelete
  2. தங்கள் பார்வையே படத்துக்கு வலு! நன்றி, 'இ' சார்!

    ReplyDelete