Sunday, December 12, 2010

காலையும் நீயே ... மாலையும் நீயே ...

என் செயற்கை வீட்டுச் சூழலில் ... ... ... காட்சியும் நீயே ...

1. கதிர் ஒளி பிறப்பதாய்க் காட்சி தந்தாயே....


2.   பொன்னும் சிவக்கும் எனப் பொருள் உரைத்தாயே ... ... ... 






3. இதோ நான் என "மதி" காட்டினாயே...





நீயே என் துணை! இயற்கையழகே! என்னோடு எப்போதும் இரு. இதுவே என் வேண்டுதல்!

2 comments:

  1. ஆஹா! நல்ல ரசனை உங்களுக்கு.

    ReplyDelete
  2. அருமை அம்மா...அமைதியான இந்த அழகைப் பார்க்கும் போது நம்மையறியாமல் மனதில் ஒரு ரம்மியம் தோன்றுகிறதே........

    ReplyDelete