Tuesday, December 7, 2010

உலர் பொருள் ...

... சுவையே தனி.

1. Organic grapes ... dried in the fridge ... in my own clean brown bag ... .




2. Similar to the above. Blue berries ... dried in my fridge...



3. மேலே சொன்னது போலவே ... முளை கட்டின பாசிப் பயறு ....




4. கொத்துமல்லி ...


5. சரியான நேரத்தில் பயன்படுத்த முடியவில்லை...



6. என்ன  செய்தேன் மேலே படம் 5-இல் காட்டிய பொருட்களை? சும்மா விடுவேனா?! எல்லாத்தெயும் பொடிச்சு முகத்தைக் கழுவப் பயன்படுத்தினேன்!


இயற்கை தந்தது நல்லது; அதைத் திரும்பக் கொடுப்பது இன்னும் நல்லது!




2 comments:

  1. நல்ல யோசனை, வீணாகாமல் போச்சு, நான் காய்கறிகள் வீணாகும்போல் இருந்தால் சாறு எடுத்து, லேசாய் உப்பு,மிளகு தூவி எலுமிச்சம்பழம்பிழிந்து குடிக்கக் கொடுத்துடுவேன். நானும் குடிச்சுடுவேன். அநேகமாய்க் காய்கள் வீணாகாது.

    ReplyDelete
  2. ஆமாம், கீதா! காய்கறிச் சாறு ரொம்ப நல்லது!

    ReplyDelete