Monday, December 3, 2012

வானமடி வானம் ... கலியில், புதுமை நிறை வானம் (2)


வானத்தின் புதுமை நம் மனிதக் கண்களுக்கு அப்பாற்பட்டது.  
  
சில நொடிகளில் நான் கண்டு வணங்கிய வானம் ...







இந்தப் படத்தைப் பாருங்கள். ஒரு கையும் கையின்மேல் ஒரு குப்பியின்மேல் ஓவியனின் வரை சிறகும்! பார்க்க முடிகிறதா? என்னால் முடிகிறது.



என் பார்வை தொடரும்.

1 comment:

  1. அருமையான பார்வை அம்மா.

    ReplyDelete