Sunday, November 7, 2010

மழைக்குப்பின் ஒளிப் பாய்ச்சல்...

1. வானம்...




2. தெரு...



எங்கு நோக்கினும் அழகு தென்படும்!

1 comment:

  1. அடவு காடும் எழில் காட்டும்.
    வீடும் அதன் அருகில் இருக்கலாம். இயற்கையை ஆராதிக்க, பகலில் உறங்கி (எனக்கு அரசு உத்யோகம்!), சாயுங்காலை, காடடைந்து, ஸ்பாட் லைட் வைத்த ஜீப்பில் ( அதிகார பலம் + வனவிலங்கு தலைமைக்குழுவில் கெளரவ பொறுப்பு) குடும்பத்துடன் அலைந்து திரிந்து, வைகறையில் தொடங்கி, (கட்டுச்சாப்பாடுடன் + பீர்) மாலை வரை சுற்றினால், ஜன்ம சாபல்யம். கிர் ஃபாரஸிடில் சிங்கன்னையுடன் அழகியகுட்டிகள் உலா, இரவில். மேற்படி காட்சிகளும், மற்றும் பல- வாரங்கல் அருகே. அக்காலம் கேமரா இல்லை. எல்லாம் நினைவில்.

    ReplyDelete