Wednesday, November 3, 2010

சன்னல் வழியே...

இன்று எனக்குக் கிடைத்த காட்சி...





5 comments:

  1. கிளையும் கிளைக்கும் இலையும்
    முளைக்கும் மொட்டும் விரியும் மலரும்
    இளைக்கும் ஏந்திழை மனத்தில் இன்ப ஊற்றாய்
    தழைக்கும் காட்சியாய் மன ஜன்னல் வழியே

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

    ReplyDelete
  2. அழகு ஒளிந்து கொள்வதில்லை. புறக்கண்கள் தான் திரை அணிகின்றன, அகக்கண் திறக்காவிடின்.

    ReplyDelete
  3. அழகான காட்சிகள் அம்மா......கண்கள் செய்த தவம்.........நன்றி அம்மா.

    ReplyDelete