Wednesday, November 10, 2010

எதிர்பாரா விருந்தாளி -- அழகியவை

நான் விதைக்கவில்லை; வளர்ப்பதற்கு உழைக்கவும் இல்லை! ஆனாலும் இயற்கை தந்த பரிசுகள் இவை:

1. இதோ பார், வந்திருக்கிறேன்!



2. நானும் ...

இயற்கையழகு தரும் மகிழ்ச்சி விவரிக்க இயலாதது.

6 comments:

  1. இயற்கை அழகே அழகு! பாராட்டுகள்

    ReplyDelete
  2. மலர்ந்தேனே என்றாள் சிவப்பி. மலர்கிறேனே என்றாள் ரோசா!

    ReplyDelete
  3. சுயநலமில்லா இந்த இயற்கை நமக்கு அள்ளித் தரும் வளங்கள் ஏராளம்

    நம்மால் ப்ரதி உபகாரமாக இவற்றில் ஒரு சதவிகிதம் கூட திருப்பிச் செய்ய முடியாது

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

    ReplyDelete
  4. அற்புதமான நிறக்கலவை. பச்சை, வெள்ளை, மஞ்சள், லாவண்டர் நிறம் என அழகு கொஞ்சுகிறது.

    ReplyDelete
  5. நம்ம ஊர் அரளி மாதிரி இருக்கிறது 2 வது படம்.
    இயற்கையின் அழகு உள்ளத்திற்கு அமைதி.........

    ReplyDelete