Saturday, January 15, 2011

காலைச் செம்மை...

செயற்கையின் கட்டையும் மீறி இயற்கையைச் சுவைக்க முடிந்தால் ... அதுவே போதும், வேறொரு பொங்கல் பரிசும் வேண்டாம்!

1. பொங்கல் வானில் கதிரொளி. பக்கத்து வீட்டுச் சுவர்களின் இடைவழியே என்னைக் காண வரும் விருந்தாளி!




2. என் சிறு கொல்லைப்புறத்தைச் செம்மை செய்யும் உழைப்பாளி!



3. நாணச் செம்மைப் பூச்சு





ஒருநாளும் எள்ளளவும் திகட்டாத சுவை! இயற்கைக்கு நன்றி!

1 comment: